உள்ளூர்

டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களைச் சுட்டிக்காட்ட அவசர இலக்கம்!

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்! ஆபத்தான இடங்கள் குறித்து பொதுமக்கள் அறிவிக்க நடவடிக்கை!

நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் குறித்துத் தகவல்களை அறிவிப்பதற்காக 011 796 6366 என்ற புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் மேலதிக செயலாளர் இதுகுறித்துத் தெரிவிக்கையில், நீர் தேங்கும் பாத்திரங்கள், கழிவுகள், பழைய டயர்கள் போன்ற டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய ஆபத்தான இடங்கள் குறித்து இந்த இலக்கத்தின் ஊடாக டெங்கு நிவாரண மையத்திற்குப் பொதுமக்கள் நேரடியாக அறிவிக்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சுகாதார அதிகாரிகள் மற்றும் டெங்கு கட்டுப்பாட்டுக் குழுக்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் மூலம் அந்தப் பகுதிகளில் உடனடிச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link