தொம்பே பகுதியில் விசேட அதிரடிப்படையினர் (STF) நடத்திய திடீர் சோதனையின் போது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து 8 கிலோகிராம் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (‘ஐஸ்’ போதைப்பொருள்), 20 தோட்டாக்கள், 3 நிலக்கண்ணி வெடிகள் மற்றும் 5 வாள்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்




