விளையாட்டு

இலங்கையில் விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் (SLC) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்:

📱 TikTok: பின்தொடருங்கள் (Follow)

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

🟢 WhatsApp Channel: இணைந்து கொள்ளுங்கள்

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

👍 Facebook Page: விருப்பம் (Like) செய்யுங்கள்

நாட்டின் பல பாகங்களிலும் நிலவும் மழையுடனான வானிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் பின்வரும் முக்கிய தொடர்கள் பாதிக்கப்பட்டுள்ளன:

  • கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர்.
  • ‘பி’ (Major Club Category B) பிரிவின் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர்.
  • ஆளுநர் கிண்ணத் (Governor’s Trophy) தொடர்.

வானிலை சீரடைந்த பின்னர், போட்டிகளுக்கான புதிய மற்றும் திருத்தப்பட்ட கால அட்டவணைகள் அறிவிக்கப்படும் என கிரிக்கெட் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

விளையாட்டு

சர்வதேச மேசைப்பந்து போட்டியில் இலங்கைக்கு 14 பதக்கங்கள்: அமைச்சர் வாழ்த்து!

இந்தியாவின் சிம்லாவில் நடைபெற்ற தெற்காசிய இளையோர் மேசைப்பந்து சம்பியன்ஷிப் 2026 போட்டியில் 3 வெள்ளி மற்றும் 11 வெண்கலப் பதக்கங்களை வென்று இலங்கை அணி நாடு திரும்பியுள்ளது.
விளையாட்டு

5 உறுப்பினர்களைக் கொண்ட புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவுக்கு அனுமதி!

இலங்கை தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவின் புதிய தலைவராக முன்னாள் தேசிய கிரிக்கெட் வீரர் கபில விஜேகுணவர்தன (Kapila Wijegunawardena) நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் எதிர்கால கிரிக்கெட் தெரிவு நடவடிக்கைகளை
Share via
Copy link