உள்ளூர்

சாவகச்சேரியில் புதிய பொலிஸ் உத்தியோகத்தர் விடுதி

சாவகச்சேரியில் புதிய பொலிஸ் உத்தியோகத்தர் விடுதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவினால் திறந்து வைப்பு! யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில்...
உள்ளூர்

நவீன வசதிகளுடன் மக்கள் பயன்பாட்டிற்கு வந்த பேராதனை அவசர சிகிச்சை பிரிவு!

பேராதனை போதனா வைத்தியசாலையில் ரூ. 92 மில்லியன் செலவில் புதிய அவசர சிகிச்சை மற்றும் நவீன ஆய்வகப் பிரிவுகள் இன்று திறப்பு! மருத்துவ மற்றும் துணை மருத்துவ...
உள்ளூர்

வங்கி கணக்கு, வாகனப் பதிவு மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு இனி TIN இலக்கம்...

சுமார் 40 இலட்சம் பேர் இதுவரை TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை: வங்கி கணக்குகள், வாகனப் பதிவுகளுக்கு இனி கட்டாயம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு! வரி...
உள்ளூர்

2029 இல் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாவார்

“2029 இல் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாவார்; அவருடன் பேசியே தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண்போம்” – யாழ். எம்.பி அர்ச்சுனா இராமநாதன் அதிரடி கருத்து! “நாடாளுமன்ற உறுப்பினர்...
உள்ளூர்

கொழும்பு கடல் காற்றில் அதிர்ந்த சலங்கை ஒலி

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 5,000க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச பரதநாட்டியக் கலைஞர்கள் ஒரே மேடையில் பங்கேற்ற ‘சங்கமம் 2026’ (SANGAMAM-2026) மாபெரும் பரதநாட்டிய உலக சாதனை...
உள்ளூர்

நயினாதீவு பயணிகள் எதிர்நோக்கும் போக்குவரத்துப் பிரச்சினைக்கு புதிய படகு மூலம் தீர்வு!

நயினாதீவு – குறிகாட்டுவான் இடையிலான புதிய பயணிகள் படகு கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தில்: சீனாவில் இருந்து எஞ்சின் வந்தவுடன் சேவை ஆரம்பம்! யாழ்ப்பாணம் நயினாதீவு மற்றும் குறிகாட்டுவான்...
உள்ளூர்

களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சித் செய்தி

களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில், 20 கிலோமீட்டர் நீளமுடைய 12 முக்கிய வீதிகளைப் புனரமைக்கும் விசேட வீதி அபிவிருத்தித் திட்டம் இன்று வைபவரீதியாக ஆரம்பித்து...
உள்ளூர்

‘திட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்னிலையில் உதவி

‘திட்வா’ சூறாவளி மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்னிலையில் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு! ‘திட்வா’ சூறாவளி மற்றும் அண்மைய வெள்ளப் பெருக்கினால்...
உள்ளூர்

வடிகானுக்குள் சிக்கிய நபர் 2 மணித்தியால போராட்டத்தின் பின் மீட்பு!

மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள நாவற்குடா பகுதியில், வீதியின் குறுக்கே அமைந்துள்ள வடிகானுக்குள் நபர் ஒருவர் சிக்கியதால் நேற்று (13) மாலை அப்பகுதியில் பெரும்...
உள்ளூர்

பேத்தியை பாலர் பாடசாலைக்கு அழைத்துச் சென்ற பாட்டன் லொறி சில்லில் சிக்குண்டு பலி

மாத்தளை இராஜ வீதி பொலிஸ் காரியாலயத்திற்கு முன்னால் இன்று சனிக்கிழமை (13) காலை 9.00 மணியளவில் இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் சிக்கி 74 வயதுடைய முதியவர்...