உள்ளூர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சாவிடம் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான விஜித் விஜயமுனி சொய்சா இன்று திங்கட்கிழமை (15) காலை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகியுள்ளார். நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்...
உள்ளூர்

நுகர்வோர் பொருட்கள் இறக்குமதி 32.8% அதிகரிப்பு

இலங்கையின் ஆடைத் துறை ஏற்றுமதி வருமானம் 7.3% வீழ்ச்சி: 3,693 மில்லியன் டொலராக விரிவடைந்தது வர்த்தகப் பற்றாக்குறை என மத்திய வங்கி அறிவிப்பு! இலங்கையின் முதன்மை ஏற்றுமதித்...
உள்ளூர்

இலங்கை ரயில்வே திணைக்கள இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (Official Website) மீது நேற்று (14) திடீரென பாரிய சைபர் தாக்குதல் (Cyber Attack) ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலை...
உள்ளூர்

சாவகச்சேரியில் புதிய பொலிஸ் உத்தியோகத்தர் விடுதி

சாவகச்சேரியில் புதிய பொலிஸ் உத்தியோகத்தர் விடுதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவினால் திறந்து வைப்பு! யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில்...
உள்ளூர்

நவீன வசதிகளுடன் மக்கள் பயன்பாட்டிற்கு வந்த பேராதனை அவசர சிகிச்சை பிரிவு!

பேராதனை போதனா வைத்தியசாலையில் ரூ. 92 மில்லியன் செலவில் புதிய அவசர சிகிச்சை மற்றும் நவீன ஆய்வகப் பிரிவுகள் இன்று திறப்பு! மருத்துவ மற்றும் துணை மருத்துவ...
உள்ளூர்

வங்கி கணக்கு, வாகனப் பதிவு மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு இனி TIN இலக்கம்...

சுமார் 40 இலட்சம் பேர் இதுவரை TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை: வங்கி கணக்குகள், வாகனப் பதிவுகளுக்கு இனி கட்டாயம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு! வரி...
உள்ளூர்

2029 இல் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாவார்

“2029 இல் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாவார்; அவருடன் பேசியே தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண்போம்” – யாழ். எம்.பி அர்ச்சுனா இராமநாதன் அதிரடி கருத்து! “நாடாளுமன்ற உறுப்பினர்...
உள்ளூர்

கொழும்பு கடல் காற்றில் அதிர்ந்த சலங்கை ஒலி

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 5,000க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச பரதநாட்டியக் கலைஞர்கள் ஒரே மேடையில் பங்கேற்ற ‘சங்கமம் 2026’ (SANGAMAM-2026) மாபெரும் பரதநாட்டிய உலக சாதனை...
உள்ளூர்

நயினாதீவு பயணிகள் எதிர்நோக்கும் போக்குவரத்துப் பிரச்சினைக்கு புதிய படகு மூலம் தீர்வு!

நயினாதீவு – குறிகாட்டுவான் இடையிலான புதிய பயணிகள் படகு கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தில்: சீனாவில் இருந்து எஞ்சின் வந்தவுடன் சேவை ஆரம்பம்! யாழ்ப்பாணம் நயினாதீவு மற்றும் குறிகாட்டுவான்...
உள்ளூர்

களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சித் செய்தி

களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில், 20 கிலோமீட்டர் நீளமுடைய 12 முக்கிய வீதிகளைப் புனரமைக்கும் விசேட வீதி அபிவிருத்தித் திட்டம் இன்று வைபவரீதியாக ஆரம்பித்து...