உள்ளூர்

உயிரிழந்த 7 சிறை அதிகாரிகளின் உடல்களுக்கு வெலிக்கடையில் இறுதி அஞ்சலி!

உயிரிழந்த சிறை அதிகாரிகளின் உடல்கள் வாகனப் பேரணி மூலம் வெலிக்கடைக்கு கொண்டு வரப்பட்டன! இறுதி அஞ்சலியின் பின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க ஏற்பாடு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கொடூர வன்முறை மோதல்களின் போது உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் இன்று (08) காலை உத்தியோகபூர்வ வாகனப் பேரணி மூலம் வெலிக்கடை சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

கடந்த 06 ஆம் திகதி காலை நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட பாரிய மோதலைக் கட்டுப்படுத்த முயன்ற போது, சிறைச்சாலை அதிகாரிகள் 7 பேர் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தனர்.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

இவ்வாறு உயிரிழந்த குறித்த அதிகாரிகளுக்கு வெலிக்கடை சிறைச்சாலையில் உத்தியோகபூர்வ இறுதி கௌரவ மரியாதை செலுத்தப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து, அஞ்சலிப் பணிகள் நிறைவடைந்த பின்னர் உடல்கள் இறுதிச் சடங்குகளுக்காக அவர்களது குடும்பத்தினரிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்படவுள்ளன.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link