தம்மை கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ஷ
2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் (Easter Sunday Attacks) தொடர்பான விசாரணைகளில், தம்மை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்வதைத்...







