கல்வி

நாளை ஆரம்பமாகும் ஆசிரியர் கலாசாலை இறுதிப் பரீட்சைகள்!

2023/2024 ஆம் ஆண்டுகளுக்குரிய ஆசிரியர் கலாசாலை இறுதிப் பரீட்சைகள் நாளை (11) திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

செய்முறைப் பரீட்சை உள்ளடங்கலாக, எதிர்வரும் மே மாதம் 17 ஆம் திகதி வரை இந்தப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. இதற்காக மூன்று பரீட்சை மையங்களில் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

  • பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே அந்தந்த ஆசிரியர் கலாசாலைகளுக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
  • இதுவரை அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள் அல்லது மேலதிக பிரதிகளை விரும்புபவர்கள், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk ஊடாக அவற்றைத் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

பரீட்சார்த்திகள் அனுமதி அட்டையுடன் தமது தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்:

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் கல்வி

கடந்த இரு வருடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகல்

இலங்கையில் 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியுள்ளதாக கல்விப் பிரதி அமைச்சர் நலின் ஹேவகே இன்று (19) நாடாளுமன்றத்தில்
உள்ளூர் கல்வி

O/L பரீட்சை முடிவுகள் எப்போது? சமூக வலைதள வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆணையாளர் நாயகம்!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் (G.C.E. O/L) முடிவுகள் ஜூன் மாத நடுப்பகுதிக்குள் வெளியிடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அடுத்த சில
Share via
Copy link