உள்ளூர் செய்திகள்

இலங்கைக்கு புதிய ‘தேசிய வீட்டுவசதிக் கொள்கை’: மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படும்!

நாட்டின் வீடமைப்புத் துறையில் நீண்டகாலமாக நிலவி வரும் சிக்கல்களுக்குத் தீர்வாக, புதிய தேசிய வீட்டுவசதிக் கொள்கை (National Housing Policy) தயாரிக்கப்பட்டு வருவதாக வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள்

குஷ் போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

சுமார் ரூ. 500 மில்லியன் பெறுமதியான குஷ் (Kush) போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து