நாட்டின் தற்போதைய நெருக்கடிகளைக் காரணம் காட்டி, தேர்தல்களைத் தொடர்ந்து ஒத்திவைப்பதில் அரசாங்கம் குறியாக உள்ளதா?” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இன்று (17) பாராளுமன்றத்தில் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விமர்சனங்களை முன்வைத்தார்.

