யாழ்ப்பாணம், மரதன்கேணியில் 02 கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது
யாழ்ப்பாணம், மரதன்கேணி பகுதியில் இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினர் இணைந்து மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, சுமார் இரண்டு (02) கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை 2026 ஜனவரி 09 ஆம் திகதி,வடக்கு கடற்படை கட்டளை, பருத்தித்துறை கடற்படை பிரிவு மற்றும் நெல்லியடி பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரால் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது,மரதன்கேணி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய […]













