உள்ளூர் செய்திகள்

கச்சத்தீவுடன் யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்குக் கொடுங்கள்: அர்ச்சுனா எம்.பி. பேச்சு!

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, கச்சத்தீவு மட்டுமல்லாது யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என ஒரு புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளார்

.

  • எமது இதயத்தைக் கவர்ந்த தமிழ்நாட்டின் முதலமைச்சராகவுள்ள விஜய்க்கு, அடக்கப்பட்ட தமிழன் என்ற ரீதியில் தனது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
  • விஜய் கச்சத்தீவைக் கேட்டதற்கு ஜனாதிபதி வழங்க முடியாது என்று கூறியுள்ளார். ஆனால், கச்சத்தீவு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும்; தமிழக மக்கள் எங்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
  • வட மாகாணத்தின் தீவுப் பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் சபையில் முன்வைத்தார்.

“கச்சத்தீவு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுங்கள். அவர்கள் எங்களை பாதுகாத்துக் கொள்வார்கள்.” – நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள்

குஷ் போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

சுமார் ரூ. 500 மில்லியன் பெறுமதியான குஷ் (Kush) போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds