இலங்கைக்கு அதிநவீன தொழில்நுட்பங்களை வழங்கியது அவுஸ்திரேலியா!
இலங்கையின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் சுங்கச் சோதனைகளை வலுப்படுத்தும் நோக்கில், அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் (Australian Border Force – ABF) நவீன தொழில்நுட்பத்துடன்கூடிய ஸ்கேனர்கள் (High-tech Scanners) அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. இந்தத் தொழில்நுட்ப உதவிகள் இலங்கையின் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்புத் துறைமுகம் ஆகியவற்றில் சட்டவிரோதக் கடத்தல்களைத் தடுப்பதற்காகப் பயன்படுத்தப்படவுள்ளன. இந்தத் திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்: இந்தத் தொழில்நுட்ப உதவியானது, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இடம்பெறும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் இலங்கையின் திறனை […]













