மத்திய கிழக்கில் போர் மூண்டது
மத்திய கிழக்கில் போர்ச் சூழல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் லெபனான் தலைநகர் பெய்ரூட் ஆகியவற்றை இலக்கு வைத்துப் பாரிய தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. தெற்கு ஈரானிய வான்பரப்பில் அமெரிக்காவின் F-15 ரக போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதைத் தொடர்ந்து, இந்தப் பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. 24 மணிநேரப் பாரிய தாக்குதல்: வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளின்படி, கடந்த […]

