இலங்கையில் தடைசெய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் செயலிகளின் பட்டியலை வெளியிட்டது மத்திய வங்கி!
இலங்கையில் சட்டவிரோதமான முறையில் நிதி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் கைத்தொலைபேசி செயலிகள் (Apps) தொடர்பாக இலங்கை மத்திய வங்கி (CBSL) விசேட எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், தடைசெய்யப்பட்ட நிறுவனங்களின் உத்தியோகபூர்வ பட்டியலையும் வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் பணத்தைப் பாதுகாக்கவும், நிதி மோசடிகளைத் தடுக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடைக்கான முக்கிய காரணங்கள்: மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளதன் படி, பின்வரும் காரணங்களுக்காக இந்த நிறுவனங்கள் மற்றும் செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன: மத்திய வங்கியின் அறிவுறுத்தல்கள்: சட்டவிரோத நிதி […]

