கல்வி

இந்தியா – பாகிஸ்தான் மோதலில் புதிய சிக்கல்!

உலகக்கோப்பையில் இந்தியாவுடன் விளையாட 3 நிபந்தனைகளை விதித்துள்ளது பாகிஸ்தான். வருவாய் பங்கீடு மற்றும் இந்திய அணி பாகிஸ்தான் வருவது குறித்த கோரிக்கைகளால் ஐசிசி நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. பெப்ரவரி 15 மோதல் நடக்குமா? டி20 உலகக்கோப்பை தொடரில் வரும் பெப்ரவரி 15-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டிக்கு முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ICC) மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. நேற்று (பெப்ரவரி 08) லாகூரில் ஐசிசி […]

உள்ளூர் செய்திகள்

தேரர்கள் உள்ளிட்ட குழுவினருக்கு மீளவும் விளக்கமறியல்

திருகோணமலை நகர கடற்கரை பாதுகாப்பு வலயத்தில் அத்துமீறிய கட்டுமானங்களை முன்னெடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேரர்கள் உள்ளிட்ட 10 பேரையும் எதிர்வரும் பெப்ரவரி 11 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை நகர கடற்கரை பாதுகாப்பு வலயத்திற்குள் (Coast Conservation Zone) அனுமதியின்றி தற்காலிக குடில் ஒன்றை அமைத்து, அங்கு புத்தர் சிலை ஒன்றை நிறுவியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர […]

உள்ளூர் செய்திகள்

ஆபத்தான பயணம் – தட்டிக்கேட்ட நடத்துனருக்கு அடி: இளைஞனை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்.

யாழில் இருந்து வவுனியா சென்ற இ.போ.ச பேருந்தில் மிதிபலகையில் நின்றவாறு ஆபத்தான முறையில் பயணித்த இளைஞனைத் தட்டிக்கேட்ட நடத்துனர் தாக்கப்பட்டார். தாக்குதல் நடத்திய மதுபோதை இளைஞனைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds