உள்ளூர் செய்திகள்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கூலிப்படைக்கு உதவிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் கைது – திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!

தலங்கம அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் இன்று (16) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் இக்கொலைத் திட்டம் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நவகமுவ பகுதியைச் சேர்ந்த நதுன் கவிஷ (20) மற்றும் சனோஜ் கோகில (24) ஆகிய இரு சகோதரர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர், கொட்டாவையில் வைத்து […]

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds