உள்ளூர் செய்திகள்

ஜிந்துப்பிட்டியவில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு!

கொழும்பு ஜிந்துப்பிட்டிய பகுதியில் உள்ள அழகு கலை நிலையமொன்றிற்குள் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த மேலும் சிலர் தேசிய வைத்தியசாலையில் அனுமதி. 🔴 மேலதிக விபரங்களுக்கு எமது செய்திச் சேவையுடன் இணைந்திருங்கள்.

உள்ளூர் செய்திகள்

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்: வாகனங்களை அவதானத்துடன் செலுத்துமாறு பொலிஸார் எச்சரிக்கை!

கடந்த சில நாட்களாக நுவரெலியா மாவட்டத்தில் பனியின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வந்த நிலையில், இன்று காலை முதல் நுவரெலியா நகரம், கந்தபளை, நானுஓயா மற்றும் லிந்துலை போன்ற பகுதிகளில் கடும் பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுகின்றது. இதனால் வீதிகளில் சில அடி தூரத்திற்கு அப்பால் உள்ள காட்சிகளைக்கூடத் தெளிவாகப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை வீதிகளில் நிலவும் தெளிவற்ற காலநிலை காரணமாக விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்ட போக்குவரத்துப் பொலிஸார், சாரதிகளுக்குப் […]

உள்ளூர் செய்திகள்

லியங்கஹவெலயில் சோகம்: கல் குவாரிக்குள் சிக்கிய இரு தொழிலாளர்கள் – சடலங்களை மீட்க இராணுவம் விரைவு

பண்டாரவளை: பண்டாரவளை – பூனாகலை வீதியில் அமைந்துள்ள கல் குவாரி ஒன்றில் இன்று (14) இடம்பெற்ற பாரிய மண்சரிவு மற்றும் பாறை சரிவு காரணமாக இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்து நடந்தது எப்படி? லியங்கஹவெல, மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள இந்தக் கல் குவாரியில் இன்று வழமை போல் பணிகள் இடம்பெற்றன. இதன்போது, பாறைகளை உடைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட வெடிவைப்பின் (Blasting) போது, எதிர்பாராதவிதமாக பாரிய அளவிலான மண் மற்றும் கற்கள் சரிந்து விழுந்துள்ளன. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த இரு […]

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds