அபிவிருத்தி அதிகாரிகளின் போராட்டம் தீவிரம்! 🚨
ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு மறுப்பு? – நாளை கொழும்பை ஸ்தம்பிக்கச் செய்யப் போவதாக பாடசாலை அபிவிருத்தி அதிகாரிகள் எச்சரிக்கை! தங்களை உடனடியாக ஆசிரிய சேவையில் உள்வாங்குமாறு கோரி கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கடைசிப் பாடசாலை அபிவிருத்தி அதிகாரியும் சற்று நேரத்திற்கு முன்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (பெப்ரவரி 01) இந்தப் போராட்டம் 7வது நாளாகவும் தொடர்ந்தது. இதுவரை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 6 அதிகாரிகள் அடுத்தடுத்து […]



