அனர்த்தங்களால் ஆவணங்களை இழந்த மாணவர்களுக்கு விசேட சலுகை!
ஆவணங்களை இழந்த மாணவர்களுக்கான விசேட அறிவுறுத்தல் ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி காரணமாக தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட அத்தியாவசிய ஆவணங்களை இழந்த மாணவர்களுக்கு விசேட சலுகை வழங்கப்பட்டுள்ளது:
ஆவணங்களை இழந்த மாணவர்களுக்கான விசேட அறிவுறுத்தல் ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி காரணமாக தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட அத்தியாவசிய ஆவணங்களை இழந்த மாணவர்களுக்கு விசேட சலுகை வழங்கப்பட்டுள்ளது:
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து பூர்வாங்க ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள 3,545 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சைகள் நாளை (பெப்ரவரி 17) முதல் ஆரம்பமாகவுள்ளன.
டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெற்ற பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மகா யுத்தத்தில், இந்திய அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தத் தோல்வியினால் பாகிஸ்தான் அணி குரூப் ‘A’ புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டாலும், அவர்களது ‘சூப்பர் 8’ கனவு இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போது குரூப் ‘A’ பிரிவில் இந்தியா 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து அதிகாரப்பூர்வமாகத் தகுதி பெற்றுவிட்டது. இரண்டாம் இடத்தில் 4 புள்ளிகளுடன் அமெரிக்கா […]
முகநூல் (Facebook) மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் தற்போது எங்கு பார்த்தாலும் வண்ணமயமான AI கேலிச்சித்திரங்கள் (AI Caricatures) ஆக்கிரமித்துள்ளன. ஒரு வழக்கறிஞர் கையில் சட்டப் புத்தகத்துடன் இருப்பது போன்றோ அல்லது ஒரு பொறியியலாளர் தனது உபகரணங்களுடன் இருப்பது போன்றோ உருவாக்கப்படும் இந்த “Personalized Digital Caricature” படங்கள் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமானவை. ஆனால், இந்த ஒரு நிமிட வேடிக்கை உங்கள் வாழ்நாள் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக முடியலாம் என சைபர் பாதுகாப்பு நிபுணர் ஹரித தனநாயக்க எச்சரிக்கிறார். உயிரியல் […]

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்
✔ 24/7 அப்டேட்கள்✔ உண்மை செய்திகள்✔ வேகமான தகவல்கள்
This will close in 20 seconds