நயினாதீவு அதிபர் கடலில் விழுந்து உயிரிழந்த சம்பவம்: படகோட்டி ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது!
யாழ்ப்பாணம் நயினாதீவு கடற்பரப்பில் சிறிய படகில் இருந்து தவறி விழுந்து பாடசாலை அதிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில், குறித்த படகோட்டி ஊர்காவற்துறை...









