elm_admin92

About Author

220

Articles Published
உள்ளூர் கல்வி

கடந்த இரு வருடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகல்

இலங்கையில் 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியுள்ளதாக கல்விப் பிரதி அமைச்சர் நலின் ஹேவகே இன்று (19) நாடாளுமன்றத்தில்...
உள்ளூர்

QR மூலமே தொடர்ந்தும் எரிபொருள் விநியோகம்

நாட்டில் எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, QR குறியீட்டு (QR Code) முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் திட்டம் தொடர்ந்து அமுல்படுத்தப்படும் என நிதி...
உள்ளூர்

புதிய மழைநீர் சேகரிப்புத் திட்டம்!

இலங்கையில் அதிகரித்து வரும் எதிர்கால நீர் தேவையை ஈடுசெய்யும் நோக்கில், கொழும்பு மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்புக்கான புதிய முன்னோடித் திட்டம் (Pilot Project) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை...
உள்ளூர்

தலைப்பிறை தென்படவில்லை! இலங்கையில் மே 28ஆம் திகதி புனித ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்.

இஸ்லாமியர்களின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் எதிர்வரும் மே 28ஆம் திகதி வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஹிஜ்ரி 1447 ஆம் ஆண்டின்...
உள்ளூர்

மேல் மாகாண ஆளுநர் பதவி ராஜினாமா ???

மேல் மாகாண ஆளுநர் பதவியிலிருந்து தான் விலக விரும்புவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளதாக ஆளுநர் ஹனிப் யூசுப் உத்தியோகபூர்வமாக விளக்கியுள்ளார். அண்மையில் ஊடகங்களில்...
உள்ளூர்

நீதிமன்றம் அதிரடி: சனத் நிஷாந்தவின் சகோதரருக்கு சிறைத்தண்டனை!

ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாகக் குற்றவாளியாகக் காணப்பட்ட ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்தவிற்கு 5 ½ ஆண்டுகள் சிறைத் தண்டனை...
உள்ளூர்

நீர் மட்டம் அதிகரிப்பு: இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்கள் வான்பாயும் தற்போதைய நிலை!

தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 40-க்கும் மேற்பட்ட நீர்த்தேக்கங்கள் இன்று (15) காலை நிலவரப்படி வான்பாயத் தொடங்கியுள்ளன. வான்பாயும் முக்கிய...
உள்ளூர்

சற்றுமுன் வெளியான அதிரடித் தீர்ப்பு! 6 வருட கடூழியச் சிறை தண்டனை

2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை (Grade 5 Scholarship Exam) தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மீறியமை ஊடாக நீதிமன்றத்தை அவமதித்த...
உள்ளூர்

அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு பலத்த மழை: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, அடுத்த 48 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...
உள்ளூர்

தோட்ட மக்களுக்கு அவசர நிவாரணம்

நுவரெலியா தோட்ட மக்களுக்கு மீள்குடியேற்றத்தில் முன்னுரிமை: தற்காலிக வீடுகளை அமைக்க ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பணிப்புரை! நுவரெலியா மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு,...