கடந்த இரு வருடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகல்
இலங்கையில் 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியுள்ளதாக கல்விப் பிரதி அமைச்சர் நலின் ஹேவகே இன்று (19) நாடாளுமன்றத்தில்...







