யாழ்ப்பாணத்தில் ஒன்றிணைந்த முக்கிய தமிழ் தலைவர்கள்!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழ்நிலைகள் மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் வியூகங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் இணக்கப்பாட்டுடன் செயற்படுவது குறித்து ஆலோசித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் நாட்டின் பொருளாதார சவால்களுக்கு மத்தியில், தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்து இச்சந்திப்பில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #ELankaMirror […]












