சிறு தொழில்முனைவோருக்குக் கைகொடுக்குமா அரசாங்கம்?
நாட்டின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்கும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் (MSME) பாரிய கடன் பொறியில் சிக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவர்களைப் பாதுகாக்க வங்கிகள் ஈட்டிய மிகை லாபத்தின் ஒரு பகுதியைச் சலுகையாக வழங்க வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் தனது உரையில் சுட்டிக்காட்டிய முக்கிய புள்ளிவிவரங்கள்: நாட்டின் கடனைச் செலுத்த 2028 வரை சலுகை காலம் கிடைத்துள்ள போதிலும், சிறு தொழில்முயற்சியாளர்களுக்கு ‘பராட்டே’ (Parate) சட்ட அமுலாக்கத்திலிருந்து […]













