உள்ளூர் செய்திகள்

இன்றைய வானிலை

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று மழை மற்றும் இடியுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

முக்கிய தகவல்கள்:

  • வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யும்.
  • மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின் பலத்த மழை (50mm) பெய்யக்கூடும்.
  • அதிகாலை வேளையில் மத்திய, சப்ரகமுவ, மேல் மாகாணங்களில் பனிமூட்டம் காணப்படும்.களுத்துறை முதல் மன்னார் வரை மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடல் பகுதிகளில் காற்று 50 km வேகத்தில் வீசக்கூடும் என்பதால் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும்.

மின்னல் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள்

குஷ் போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

சுமார் ரூ. 500 மில்லியன் பெறுமதியான குஷ் (Kush) போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து