திருகோணமலை பரபரப்பு: மூவர் காணாமல் போன விவகாரத்தில் பொலிஸ் விசாரணை தீவிரம்!
திருகோணமலையில் மர்மமான முறையில் மூவர் காணாமல் போன சம்பவம்: பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் – பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா [திருகோணமலை | 2026 ஜனவரி 27] செய்தி: கியாஸ் ஷாபி திருகோணமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களில் பதிவான மூன்று வெவ்வேறு நபர் காணாமல் போன சம்பவங்கள் குறித்து பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், இது குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சரும், […]


