உள்ளூர் செய்திகள்

திருகோணமலை பரபரப்பு: மூவர் காணாமல் போன விவகாரத்தில் பொலிஸ் விசாரணை தீவிரம்!

திருகோணமலையில் மர்மமான முறையில் மூவர் காணாமல் போன சம்பவம்: பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் – பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா [திருகோணமலை | 2026 ஜனவரி 27] செய்தி: கியாஸ் ஷாபி திருகோணமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களில் பதிவான மூன்று வெவ்வேறு நபர் காணாமல் போன சம்பவங்கள் குறித்து பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், இது குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சரும், […]

உலகச் செய்திகள்

பனியால் மூடப்பட்ட வெள்ளை மாளிகை! வாஷிங்டனை உலுக்கும் கடும் குளிர்கால காலநிலை.

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டி.சி. மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக, உலகப்புகழ் பெற்ற வெள்ளை மாளிகை (White House) முழுமையாகப் பனியால் மூடப்பட்டுள்ளதுகடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக வாஷிங்டனின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையின் புல்வெளி மற்றும் சுற்றுப்புறங்கள் பல அங்குல உயரத்திற்கு பனியால் சூழப்பட்டுள்ளன. சாலைகளில் பனி குவிந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளதுடன், பல விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எமது […]

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds