Uncategorized

முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரண அதிரடி!

நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதே எனது அடுத்த இலக்கு!மீண்டும் மொட்டுக்கட்சியில் ரமேஷ் பத்திரண! “பெந்தர-எல்பிட்டிய எனது பூர்வீகம்; நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதே எனது அடுத்த இலக்கு.”கடந்த கால அரசியல் நெருக்கடிகளின் போது சற்று விலகியிருந்த ரமேஷ் பத்திரண, தற்போது மீண்டும் ‘மொட்டு’ சின்னத்தின் கீழ் தீவிர அரசியலில் களமிறங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் மீள் எழுச்சிக்காக அவர் பகிரங்கமாகத் தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

உள்ளூர் செய்திகள் கட்டுரைகள்

ஓய்வூதியம் இல்லாவிட்டால் சாதாரண மக்கள் அரசியலுக்கு வர முடியாது

எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வது அரசியலை செல்வந்தர்களிடம் மட்டுமே முடக்கிவிடும்” – ஜனாதிபதிக்கு கரு ஜயசூரிய அவசர கடிதம்! கொழும்பு | 2026 ஜனவரி 24 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான அரசாங்கத்தின் உத்தேச சட்டமூலம் தொடர்பில் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் (Former Parliamentarians’ Caucus) காப்பாளர் என்ற ரீதியில் அவர் இந்தக் […]

உள்ளூர் செய்திகள்

முடிவுக்கு வந்தது இழுபறி; அரசியலமைப்பு சபையின் புதிய உறுப்பினர்கள் குறித்து பிரதமர் மற்றும் சஜித் அதிரடி முடிவு!

இலங்கை அரசியலமைப்பு சபையின் (Constitutional Council) காலியாக இருந்த மூன்று சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கான இடங்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பதில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர். பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள புதிய சிவில் பிரதிநிதிகள் வருமாறு: அரசியலமைப்பு சபையில் ஏற்கனவே சிவில் சமூகப் பிரதிநிதிகளாக இருந்த கலாநிதி அனுலா விஜேசுந்தர, கலாநிதி பிரதாப் ராமானுஜம் மற்றும் பேராசிரியர் தினேஷா சமரத்ன ஆகியோரின் பதவிக்காலம் கடந்த ஜனவரி […]

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds