சட்டவிரோதப் பறவைக் கடத்தல் முறியடிப்பு
யாழ்ப்பாணம், கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் இன்று (2026 ஜனவரி 14) அதிகாலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற 237 பறவைகளை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி படகும், அதில் பயணித்த மூன்று சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்டுள்ளனர். வடக்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படை கப்பல் வசப நிறுவனத்தின் கீழ் இயங்கும் கச்சத்தீவிலுள்ள கடற்படைப் பிரிவு, தீவைச் சுற்றிய கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த டிங்கி படகை […]




