தரம் 6 சர்ச்சை எதிரொலியாக உயர்மட்ட அதிகாரிகள் பணிநீக்கம்!
இலங்கையின் கல்வித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தக விவகாரம் தொடர்பாக, அரசாங்கம் இன்று கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இச்சம்பவம் குறித்து முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து மூன்று முக்கிய அதிகாரிகள் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

