இலங்கையில் 25 நாட்களில் 155 பேர் விபத்துக்களில் பலி;
இலங்கையில் வீதி விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புகள் சடுதியாக அதிகரித்து வருவதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. பி. ஜே. சேனாதீர (W. P. J. Senadheera) தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த திடுக்கிடும் புள்ளிவிபரங்களை வெளியிட்டார். அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரங்கள்: அவரது அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை பாரிய அளவில் உயர்ந்துள்ளது: சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள […]



