தெற்கு அதிவேக வீதியில் கார் கவிழ்ந்து விபத்து
தெற்கு அதிவேக வீதியில் நேற்று (ஜனவரி 24) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து மத்தல நோக்கிப் பயணித்த கார் ஒன்று, வீதியின் இடதுபுறத்திலிருந்த பாதுகாப்பு வேலியுடன் (Safety Barrier) மோதி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது விபத்தில் வத்தளைப் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். காரில் பயணித்த 30 மற்றும் 36 வயதுடைய இரண்டு ஆண்கள் […]


