தோட்டத் தொழிலாளர்களுக்கு இனி 1,750 ரூபா சம்பளம்! ஒப்பந்தம் கையெழுத்தானது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,750 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான உத்தியோகபூர்வ ஒப்பந்தம் இன்று (30) கையெழுத்திடப்பட்டுள்ளது. ஒப்பந்தம் கையெழுத்து: பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் இன்று நடைபெற்ற விசேட நிகழ்வின் போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகிர்த்தி மற்றும் சம்பள நிர்ணய சபையின் அதிகாரிகள் முன்னிலையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பள அதிகரிப்பு விபரம்: 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழிக்கமைய […]


