கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து பூர்வாங்க ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள 3,545 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சைகள் நாளை (பெப்ரவரி 17) முதல் ஆரம்பமாகவுள்ளன.
சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்!


