உள்ளூர் செய்திகள் விளையாட்டு செய்திகள்

தொடர் தோல்விகளால் பொறுமையிழந்த கிரிக்கெட் ரசிகர்கள் இன்று வீதியில் இறங்கினர்!

இலங்கை கிரிக்கெட் அணியின் படுதோல்விகளைத் தொடர்ந்து, கிரிக்கெட் சபைத் தலைவர் மற்றும் நிர்வாகக் குழுவினர் உடனடியாகப் பதவி விலகக் கோரி கொழும்பு மெய்ட்லண்ட் பிளேஸில் உள்ள தலைமையகம் இன்று முற்றுகையிடப்பட்டது. இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்ற நிர்வாக மாற்றம் அவசியமா? உங்கள் கருத்தைக் கீழே கமெண்ட் செய்யுங்கள்! 👇 #LankaMirror #LPC #SriLankaCricket #CricketProtest #SLC #CricketNews #Colombo #BreakingNews

எரிபொருள் விநியோகம் குறித்து சிபெட்கோ விளக்கம்

மத்திய கிழக்கு பதற்றத்தினால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் அஞ்சுவதால் பல இடங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. எனினும், மே மாதம் வரை தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், விநியோகத்தில் எந்தத் தடையும் இல்லை என்றும் சிபெட்கோ தலைவர் உறுதியளித்துள்ளார்

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds