தொடர் தோல்விகளால் பொறுமையிழந்த கிரிக்கெட் ரசிகர்கள் இன்று வீதியில் இறங்கினர்!
இலங்கை கிரிக்கெட் அணியின் படுதோல்விகளைத் தொடர்ந்து, கிரிக்கெட் சபைத் தலைவர் மற்றும் நிர்வாகக் குழுவினர் உடனடியாகப் பதவி விலகக் கோரி கொழும்பு மெய்ட்லண்ட் பிளேஸில் உள்ள தலைமையகம் இன்று முற்றுகையிடப்பட்டது. இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்ற நிர்வாக மாற்றம் அவசியமா? உங்கள் கருத்தைக் கீழே கமெண்ட் செய்யுங்கள்! 👇 #LankaMirror #LPC #SriLankaCricket #CricketProtest #SLC #CricketNews #Colombo #BreakingNews

