உலகச் செய்திகள்

ஈரானில் அதிரடி மாற்றம்! கமேனிக்கு பின் இராணுவத்தின் வசம் சென்றது ஆட்சி அதிகாரம்?

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் வகையில், அந்நாட்டின் இராணுவ மற்றும் நிர்வாக முடிவுகளை எடுக்கும் முழுமையான அதிகாரத்தை ஈரானிய புரட்சிகர காவல் படை (IRGC) தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டுப் படைகளின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களால் ஈரானின் மத்திய தலைமைத்துவ கட்டமைப்பு சிதைந்துள்ள நிலையில், “போர்க்காலத் தலைமை” (Wartime Leadership) என்ற பெயரில் இந்த அமைப்பு தற்போது இயங்கி […]

உள்ளூர் செய்திகள்

மத்திய கிழக்கு போர்: இலங்கைப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க ஜனாதிபதியின் அதிரடித் திட்டம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் போர்ச் சூழலினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பொருளாதாரத் தாக்கங்களைக் கண்டறிந்து, அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கான அவசர நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று (04) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, எதிர்கால சவால்களை அனைவரும் ஒன்றிணைந்து கூட்டுப் பொறுப்புடன் எதிர்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். இக்கலந்துரையாடலில், […]

விளையாட்டு செய்திகள்

நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.  கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி, ஆரம்பத்தில் சில விக்கெட்டுகளை இழந்து சற்றுத் தடுமாறியது.  எனினும், அதிரடியாகத் […]

உள்ளூர் செய்திகள்

இலங்கைக் கடற்பரப்பில் ஈரானியப் போர்க்கப்பல் மூழ்கடிப்பு: 140 பேர் காணாமல் மாயம்; 32 பேர் மீட்பு!

சர்வதேசக் கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட டொர்பிடோ (Torpedo) ஏவுகணைத் தாக்குதல் மூலம் ஈரானியக் கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் அதிரடியாக அறிவித்துள்ளார். எனினும், தாக்குதலுக்கு உள்ளான கப்பலின் பெயரை அமெரிக்கா உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை. இதேவேளை, ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ என்ற போர்க்கப்பல் இன்று (04) அதிகாலை இலங்கைக்கு தெற்கே சுமார் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளாகி மூழ்கியுள்ளதாக இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது. அதிகாலை […]

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds