உள்ளூர் செய்திகள்

இராணுவ வீரர்களுக்காக ஆழ்கடல் சுற்றுலா!

புனர்வாழ்வு நிலையங்களில் சிகிச்சை பெற்று வரும் இராணுவ வீரர்களின் மனநலனை மேம்படுத்தும் நோக்கில், காலி கடற்பரப்பில் திமிங்கிலங்களைப் பார்வையிடுவதற்கான விசேட கடல் சுற்றுலா (Naval Excursion) ஒன்று கடந்த மார்ச் 04 ஆம் திகதி சனிக்கிழமை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இராணுவத் தளபதியின் எண்ணக்கருவிற்கு அமைய, இராணுவ வீரர் விவகாரங்கள் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் மேற்பார்வையில் இந்தச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உள்ளூர் செய்திகள்

தேர்தல் தள்ளிப்போகிறதா? பாராளுமன்றத்தில் சாணக்கியன் இராசமாணிக்கம் எழுப்பிய அதிரடி கேள்வி

நாட்டின் தற்போதைய நெருக்கடிகளைக் காரணம் காட்டி, தேர்தல்களைத் தொடர்ந்து ஒத்திவைப்பதில் அரசாங்கம் குறியாக உள்ளதா?” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இன்று (17) பாராளுமன்றத்தில் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விமர்சனங்களை முன்வைத்தார்.

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds