உள்ளூர் செய்திகள்

இலங்கையில் அவசரகால நிலைமை மீண்டும் நீடிப்பு: அதிவிசேட வர்த்தமானி வளியீடு!

இலங்கையில் நடைமுறையிலுள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் கையொப்பத்துடன் நேற்று (02) வெளியிடப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு, அமைதியைப் பேணுதல் மற்றும் சமூக வாழ்விற்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளைப் பராமரித்தல் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் (அத்தியாயம் 40) 2ஆம் பிரிவின் கீழ் […]

உள்ளூர் செய்திகள்

ஹார்முஸ் நீரிணையை மூடியது ஈரான்

உலகளாவிய எரிபொருள் விநியோகத்தின் மிக முக்கியமான பாதையான ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) உத்தியோகபூர்வமாக மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டுப் படைகளின் வான்வழித் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) விடுத்துள்ள எச்சரிக்கையில், “ஹார்முஸ் நீரிணை தற்போது மூடப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறி […]

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds