இலங்கையில் அவசரகால நிலைமை மீண்டும் நீடிப்பு: அதிவிசேட வர்த்தமானி வளியீடு!
இலங்கையில் நடைமுறையிலுள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் கையொப்பத்துடன் நேற்று (02) வெளியிடப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு, அமைதியைப் பேணுதல் மற்றும் சமூக வாழ்விற்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளைப் பராமரித்தல் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் (அத்தியாயம் 40) 2ஆம் பிரிவின் கீழ் […]


