மத்திய கிழக்கு பதற்றத்தினால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் அஞ்சுவதால் பல இடங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. எனினும், மே மாதம் வரை தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், விநியோகத்தில் எந்தத் தடையும் இல்லை என்றும் சிபெட்கோ தலைவர் உறுதியளித்துள்ளார்


