பாதுகாப்பு அமைச்சின் அதிரடி நடவடிக்கை! 84 மாலுமிகளின் சடலங்கள் ஈரானுக்கு அனுப்பி வைப்பு
இலங்கைக் கடற்பரப்பிற்கு அப்பால் அமெரிக்காவின் டொர்பிடோ தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட ஈரானியப் போர்க்கப்பலில் (IRIS Dena) உயிரிழந்த 84 மாலுமிகளின் சடலங்கள் இன்று (13) மத்தள சர்வதேச விமான நிலையம் ஊடாக ஈரானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டன. பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில், காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலங்கள் இன்று காலை பலத்த பாதுகாப்புடன் பாரிய கொள்கலன் ஊர்திகள் மூலம் மத்தள விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. முக்கிய தகவல்கள்: இருப்பினும், இந்தச் சம்பவத்தில் உயிர் தப்பிய 32 […]





