உள்ளூர் செய்திகள்

சுரேஷ் சலேயின் கைது அரசியல் பழிவாங்கலா? – மஹிந்த ராஜபக்ஷ கேள்வி

ஹோமாகமவில் இன்று (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மத்திய கிழக்கு போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது குறித்து கருத்து தெரிவிக்கையில், இது ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டார்

உள்ளூர் செய்திகள்

லுனுகம்வெஹெர நீர்த்தேக்கத்தில் சோகம்: காணாமல்போன இளைஞர்களில் ஒருவரது சடலம் மீட்பு!

லுனுகம்வெஹெர நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல்போன இரு மீனவர்களில் ஒருவரது சடலம் நேற்று (01) மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அங்குனுகொலபெலஸ்ஸ மீன்பிடி பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி காலை 9.00 மணியளவில் குறித்த நீர்த்தேக்கத்திற்கு மீன்பிடிக்கச் சென்ற இரு இளைஞர்கள், அவர்கள் பயணித்த படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி காணாமல் போயினர். இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் மத்தியில், நேற்று அப்பகுதிக்கு மீன்பிடிக்கச் […]

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds