விளையாட்டு செய்திகள்

T20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 96 ஓட்டங்களால் வீழ்த்தி இந்தியா சாம்பியன்

ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ஓட்டங்களால் வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாக உலக சாம்பியனாக முடிசூடியுள்ளது. அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (08) நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி, உலகக்கிண்ண இறுதிப் போட்டி வரலாற்றில் அதிகபட்ச ஓட்டங்களான 255 ஓட்டங்களைக் (5 விக்கெட் இழப்பிற்கு) குவித்து சாதனை படைத்தது. இந்திய அணி சார்பில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 89 ஓட்டங்களையும், இஷான் கிஷன் […]

உலகச் செய்திகள்

புதிய ஈரானிய தலைவர் எங்களிடம் அனுமதி பெற வேண்டும்!” – டொனால்ட் டிரம்பின் அதிரடி

வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்குப் பதிலாக நியமிக்கப்படும் புதிய தலைவர், அமெரிக்காவின் ஒப்புதலைப் பெறத் தவறினால் அவர் பதவியில் நீண்ட காலம் நீடிக்க மாட்டார் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இன்று (08) ஏபிசி (ABC) செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இந்த அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார். ஈரானின் புதிய தலைமை எங்களிடம் அங்கீகாரம் பெற வேண்டும் எனக் குறிப்பிட்ட டிரம்ப், அவ்வாறு செய்யாத […]

உள்ளூர் செய்திகள்

இலங்கையை மனிதநேயமிக்க நாடாக மாற்றுவதே இலக்கு -ஜனாதிபதி அநுர அதிரடி!

இலங்கையை உலகின் மிகச்சிறந்த மனிதநேயம் மிக்க நாடாக மாற்றுவதே தமது அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (08) கொழும்பில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், உலகில் எத்தகைய பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலும், மனிதநேயத்தின் கொடியை ஏந்திச் செல்லும் தேசமாக இலங்கை விளங்கும் என உறுதிபடத் தெரிவித்தார். குறிப்பாக, நுண்நிதி கடன் வலையில் சிக்கித் தவிக்கும் கிராமப்புறப் பெண்களை மீட்பதற்கான புதிய சட்டங்கள் உருவாக்கப்படும் எனவும், […]

உள்ளூர் செய்திகள்

கடற்படையின் மெகா நடவடிக்கை! ஆழ்கடலில் சிக்கியது பல கோடி பெறுமதியான போதைப்பொருள்

சர்வதேசக் கடற்பரப்பினூடாக இலங்கைக்குப் போதைப்பொருட்களைக் கடத்தி வர முயன்ற பாரிய முயற்சி ஒன்றைக் கடற்படையினர் முறியடித்துள்ளனர். கடற்படையின் நெடுந்தூரக் கடற்படை நடவடிக்கைப் படைப்பிரிவினர் (Long Range Maritime Surveillance) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, பெருந்தொகையான ஹெராயின் மற்றும் கொகைன் போதைப்பொருட்களைக் ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிப் படகு ஒன்று நடுவழியில் வைத்து முற்றுகையிடப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், தெற்கு மற்றும் மேற்கு கடற்பரப்புக்கு அப்பால் பல நாட்களாக முன்னெடுக்கப்பட்ட […]

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds