ஹோமாகமவில் இன்று (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மத்திய கிழக்கு போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது குறித்து கருத்து தெரிவிக்கையில், இது ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டார்
சுரேஷ் சலேயின் கைது அரசியல் பழிவாங்கலா? – மஹிந்த ராஜபக்ஷ கேள்வி

