ஈரானியக் கப்பலை சிறைபிடித்தது அமெரிக்கா
ரானுக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்றினை அமெரிக்கப் படைகள் நடுக் கடலில் வைத்துச் சட்டவிரோதமாகக் கைப்பற்றியுள்ளதைத் தொடர்ந்து, அமெரிக்காவுடன் எவ்விதப் பேச்சுவார்த்தையும் நடத்தும் திட்டம் தமக்கு இல்லை என ஈரான் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (20) இரவு 11:10 மணி அளவில் ஈரானிய வெளியுறவு அமைச்சினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. மத்திய கிழக்கு கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த ஈரானிய சரக்குக் கப்பல் ஒன்றினை, அமெரிக்காவின் CENTCOM படைகள் முற்றுகையிட்டுத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. குறித்த கப்பலில் […]



