உலகச் செய்திகள்

அமெரிக்க – ஈரான் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா பாகிஸ்தான்?

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தை நாளை மறுதினம் (ஏப்ரல் 11, சனிக்கிழமை) பாகிஸ்தானில் ஆரம்பமாகவுள்ளது. இதனை முன்னிட்டுத் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி ஆகிய நகரங்களுக்கு இரண்டு நாட்கள் விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் கடந்த 5 வாரங்களாக நீடித்த போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் மத்தியஸ்தத்துடன் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. பாதுகாப்பு மற்றும் விடுமுறை விபரங்கள்: இஸ்லாமாபாத் மாவட்ட நிர்வாகம் மற்றும் […]

உள்ளூர் செய்திகள்

இன்று 5 இடங்களுக்கு மேலாகச் சூரியன் உச்சம்

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேராகச் சூரியன் உச்சம் கொடுக்கிறது. அதற்கமைய இன்று நண்பகல் 12.11 மணியளவில் பின்வரும் பிரதேசங்களுக்கு மேலாகச் சூரியன் உச்சம் கொடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது:

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds