வானிலை ஆய்வு திணைக்களத்தின் அறிவிப்பின்படி, நாட்டின் சில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கனமழை காரணமாக சில பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

