உள்ளூர் செய்திகள்

இரண்டு இலட்சம் ரூபா லஞ்சம் பெற்ற ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி கையும் மெய்யுமாக கைது!

ரூபாய் 200,000/- பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில், ஓய்வுபெற்ற கடற்படை மருத்துவ உதவியாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட ஒரு காரியத்தை நிறைவேற்றிக் கொடுப்பதற்காக அவர் இந்தப் பணத்தைக் கோரியதாகத் தெரியவருகிறது. ஆணைக்குழுவின் அதிகாரிகளால் விரிக்கப்பட்ட இரகசியப் பொறியில் சிக்கிய அவர், தற்சமயம் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள்

குஷ் போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

சுமார் ரூ. 500 மில்லியன் பெறுமதியான குஷ் (Kush) போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து