நுவரெலியா பயணத்தின் போது, நாணுஓயா பகுதியில் தேயிலைத் தோட்டங்களுக்குள் நேரடியாகச் சென்ற ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அங்கிருந்த தொழிலாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். அவர்களின் சம்பள உயர்வு மற்றும் அன்றாடப் பிரச்சினைகள் குறித்து நேரில் கேட்டறிந்தார்.


