நாட்டின் சில பகுதிகளில், குறிப்பாக மேல் மாகாணத்தில் இன்று இரவு 11.00 மணி வரை நிலவும் வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
விவரம்: இடியுடன் கூடிய மழையின் போது பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திறந்தவெளிகள், நீர்நிலைகள் மற்றும் மரங்களின் கீழ் தங்கியிருப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


