உள்ளூர் செய்திகள்

வானிலை எச்சரிக்கை – கடும் மின்னல் அபாயம்

நாட்டின் சில பகுதிகளில், குறிப்பாக மேல் மாகாணத்தில் இன்று இரவு 11.00 மணி வரை நிலவும் வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

விவரம்: இடியுடன் கூடிய மழையின் போது பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திறந்தவெளிகள், நீர்நிலைகள் மற்றும் மரங்களின் கீழ் தங்கியிருப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள்

குஷ் போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

சுமார் ரூ. 500 மில்லியன் பெறுமதியான குஷ் (Kush) போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து