உள்ளூர் செய்திகள்

இலங்கை – சீனா நேரடி விமானப் போக்குவரத்தில் புதிய மைல்கல்!

சீனாவின் கெப்பிட்டல் எயார்லைன்ஸ் (Capital Airlines) பெய்ஜிங்கிற்கும் இலங்கைக்கும் இடையிலான தனது நேரடி விமானச் சேவையை இன்று (31) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.

முதலாவது விமானத்தின் வருகை:

பெய்ஜிங் டாக்ஸிங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (Beijing Daxing International Airport) புறப்பட்ட JD-487 என்ற முதலாவது விமானம், இன்று பிற்பகல் 1.46 மணியளவில் 170 பயணிகள் மற்றும் 13 ஊழியர்களுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்தது.

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள்

குஷ் போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

சுமார் ரூ. 500 மில்லியன் பெறுமதியான குஷ் (Kush) போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து