இருளை வென்று ஒளி பிறக்கட்டும்” – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஈஸ்டர் வாழ்த்து
இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த உன்னத நிகழ்வான உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு, இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவ மக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள இந்த வாழ்த்துச் செய்தியில், தற்போதைய உலகச் சூழல் மற்றும் நாட்டின் ஒற்றுமை குறித்து ஜனாதிபதி முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். உயிர்த்த ஞாயிறு என்பது வெறும் மத நிகழ்வு மட்டுமல்ல, அது மனிதாபிமானம், அன்பு மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை உலகிற்கு […]






